தமிழகத்தில் இனி இந்த அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசு மார்ச் மாதத்தில் மட்டும் அனைத்து சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி சனிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து பத்திரப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு சனிக்கிழமை…

Read more

Other Story