“டார்கெட்ட முடிச்சே ஆகணும்”…. இல்லனா டிஸ்மிஸ் தான்… அதிக பணிச்சுமையால் உயிரிழந்த ஊழியர். … கடிதத்தில் பகீர் தகவல்…!!!`

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் ஏரியா மேலாளராக பணியாற்றிய 42 வயது தருண் சக்சேனா, பணி அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். இன்று காலை தனது வீட்டில் தருண் இறந்து கிடந்தார், அவரின் மனைவி மற்றும் இரண்டு…

Read more

“இந்த மரணங்களுக்கு பாஜக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்”… அகிலேஷ் யாதவ் கடும் சாடல்…!!!

பணிச்சுமை மரணங்கள் நாடு முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தற்போதைய அரசின் பொருளாதார கொள்கைகள் காரணமாகவே இந்த மரணங்கள் அதிகரிக்கின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார். இவை மக்கள் மீது ஒரு மன ரீதியான தாக்குதலாக…

Read more

Other Story