பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… 10 கி.மீ சுற்றளவுக்கு அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு… மீட்பு பணிகள் தீவிரம்..!!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கீழத்தாயில் பட்டியில் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பட்டாசாலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால்…
Read more