“ஆட்டிப்படைக்கும் பேய்” .. உடம்பில் புகுந்ததும் தமிழில் சரளமாக பேசும் நேபாள பெண்… வைரலாகும் அதிர்ச்சி பதிவு..!!!

சென்னையில் நடந்த ஒரு வினோத  சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது சென்னையில் வாழும் நேபாளத்தைச் சேர்ந்த கார் சுத்தம் செய்யும் தொழிலாளியின் மனைவிக்கு திடீரென “பேய் பிடித்துள்ளது” என்றும், அதற்குப் பிறகு தமிழ் மொழியைத் தாய்மொழிபோல் சரளமாக பேச தொடங்கியுள்ளார்…

Read more

Other Story