FLASH: நேபாளத்தில் கனமழையால் பயங்கர நிலச்சரிவு…. 66 பேர் உயிரிழப்பு…!!!
நேபாள நாட்டில் தற்போது கடுமையான கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 66 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த நாட்டில் 3300 பாதுகாப்பு…
Read more