வெளியேறு…. வெளியேறு… சீமானே வெளியேறு… பேச விடாமல் கத்திய திமுகவினர்… கருத்துகேட்பு கூட்டத்தில் பரபரப்பு!!
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக பேனாச்சின்னம் அமைப்பது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் கடும் அமலி ஏற்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் பேச எழுந்தபோது எதிர் தரப்பான…
Read more