நாங்குநேரி சம்பவம்….. திமுக விதைத்த விஷவிதை…. மரமாக மாறியுள்ளது…. வேரோடு வீழ்த்தும் நாள் வெகுதொலைவில் இல்லை…. அண்ணாமலை காட்டம்..!!

நாங்குநேரியில் பள்ளி மாணவர் சக மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்டுள்ள நிலையில், திமுக விதைத்த விஷவிதை இன்று மரமாக மாறி இருக்கிறது. அதை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்..…

Read more

#நாங்குநேரி : பள்ளிகள் சாதிவெறியற்ற சமூகநீதிக் கூடங்களாகத் திகழ வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை..!!

நாங்குநேரி கொடூரம்: பள்ளிகள் சாதிவெறியற்ற சமூகநீதிக் கூடங்களாகத் திகழ வேண்டும்  என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அரசு பள்ளி மாணவர் சின்னத்துரை அவரது…

Read more

Other Story