நாங்குநேரி சம்பவம்….. திமுக விதைத்த விஷவிதை…. மரமாக மாறியுள்ளது…. வேரோடு வீழ்த்தும் நாள் வெகுதொலைவில் இல்லை…. அண்ணாமலை காட்டம்..!!
நாங்குநேரியில் பள்ளி மாணவர் சக மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்டுள்ள நிலையில், திமுக விதைத்த விஷவிதை இன்று மரமாக மாறி இருக்கிறது. அதை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்..…
Read more