பெண்களே உஷாரா இருங்க… நூதன முறையில் 4 பவுன் நகை அபேஸ்…!!!
கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணிடம் நூதன முறையில் நான்கு சவரன் தங்கச் சங்கிலியை பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி பகுதியைச் சேர்ந்தவர் கோமளா. இவர் பேருந்து நிலையம் அருகே உள்ள மாவு மில்லுக்கு சென்ற போது தன்னைப்போலீஸ்…
Read more