தொலைந்து போன செல்போனை கண்டுபிடிக்க புதிய செயலி அறிமுகம்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பலரும் தங்களின் மொபைல் ஃபோன்களை அடிக்கடி தொலைத்துள்ளனர். இதுகுறித்து உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தால் காவலர்கள் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி அதனை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். இதற்காக மத்திய தொலைதொடர்பு துறை சார்பாக சஞ்சார் சாத்தி…

Read more

தொலைந்து போன செல்போனை கண்டுபிடிக்க புதிய வசதி…. இன்று(மே-17) முதல் அமல்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

மொபைல் போன் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ அதை உடனடியாக முடக்கும் CEIR கண்காணிப்பு அமைப்பை மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ளது. ஏற்கனவே மத்திய உபகரணங்கள் அடையாளப் பதிவு அமைப்பு டெல்லி மகாராஷ்டிரா கர்நாடகா மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

Other Story