Breaking: திரௌபதி அம்மன் கோவில் தேர் திருவிழா… “மின்கம்பியில் மோதி தீப்பிடித்து எரிந்த தேர்”… வாலிபர் பலி… 5 பேர் படுகாயம்.. செங்கல்பட்டில் பரபரப்பு…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பிரபலமான திரௌபதி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் வீதியில் தேர் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக உயர் மின்னழுத்த கம்பியின் மீது தேர் உரசியது.…

Read more

“பிரம்மாண்டமாக நடந்த திருவிழா”… திடீரென காற்று வீசியதால் சரிந்து விழுந்த 150 அடி உயரத்தேர்… 2 பேர் பலி…‌. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே  உஸ்கூர் கிராமத்தில் நடைபெற்ற மதுரம்மா கோயிலின் தேர்த்திருவிழாவில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயிலின் தேரோட்ட விழா வருடம் தோறும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 150 அடி…

Read more

Other Story