Breaking: திரௌபதி அம்மன் கோவில் தேர் திருவிழா… “மின்கம்பியில் மோதி தீப்பிடித்து எரிந்த தேர்”… வாலிபர் பலி… 5 பேர் படுகாயம்.. செங்கல்பட்டில் பரபரப்பு…!!!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பிரபலமான திரௌபதி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் வீதியில் தேர் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக உயர் மின்னழுத்த கம்பியின் மீது தேர் உரசியது.…
Read more