மழலையர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு வயது வரம்பு நிர்ணயம்…. பெரும் குழப்பத்தில் பெற்றோர்கள்…!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளியில் தேசிய கல்விக் கொள்கையின் படி மலையர் மற்றும் முதல் வகுப்பிற்கான வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுடைய சேர்க்கை எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படும் என்று பள்ளி நிர்வாகங்கள் வருத்தப்படுகின்றன. மேலும் 2024-25 ஆம் வருடத்திற்கான…
Read more