திரைப்படத்துறையில் தொழிலாளர்களின் ஆபத்தான நிலைமை…. ஆர்.கே.செல்வமணி பேட்டி…!!!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தலைவர் ஆர்.கே.செல்வமணி  பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறியுள்ளதாவது, ‘திரைப்படத்துறையில் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து ஆபத்தான மற்றும் சிரமமான நிலைமையே உள்ளது.   3 ஆண்டுகளுக்கு ஒரு முறை திரைப்படம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்தி எங்களது சம்பளத்தை ஓரளவு அதிகரித்து …

Read more

Other Story