அப்படி போடு…! தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி… தொடங்கி வைத்தார் மேயர் பிரியா…!!

சென்னை மாநகராட்சி பள்ளியில் பல்வேறு மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்கும் வகையில் குத்துச்சண்டை, கராத்தே, ஜூடோ, தேக்வாண்டோ, கேரம், அத்லடிக் போன்ற விளையாட்டுகளில் பயிற்சி அளிக்க மாநகராட்சி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 6 மாநகராட்சி பள்ளிகளில்…

Read more

Other Story