இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தாயை சந்தித்த யோகி ஆதித்யநாத்….நெகிழ்ச்சி….!!!

உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சுமார் இரண்டு வருடங்களுக்கு பிறகு தன்னுடைய தாயார் சாவித்திரி தேவியை நேரில் சந்தித்துள்ளார். வயது முதிர்வால் உடல் நலக்குறைவு காரணமாக சாவித்திரி தேவி ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார்.…

Read more

Other Story