இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி கோர விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 4 வயது சிறுவன்… ஆனால்?… அதிர்ச்சி சம்பவம்…!!

ஒடிஷா மாநிலத்தின் ஜாஜ்பூர் மாவட்டத்தில், காரொன்று மோட்டார் சைக்கிளை மோதி விபத்து ஏற்பட்டு, தம்பதியர் இருவரும் உயிரிழந்தனர். ஆனால், அவர்களுடன் பயணித்த நான்கு வயது சிறுவன் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் சனிக்கிழமை நிகழ்ந்தது. ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பனிகோயிலி போலீஸ் ஸ்டேஷன்…

Read more

Other Story