“அதுதான் நம்மை உயிர்ப்புடன் வைத்துள்ளது”… தமிழின் பெருமையை உரக்க சொன்ன ஆளுநர் ஆர்.என். ரவி…..!!!!
குஜராத் மாநிலத்தில் ராஷ்டிர கதா ஷிவிர் எனும் பொது நல நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேதிக் இயக்க அறக்கட்டளை நிறுவனர் சுவாமி தர்மபந்து, அந்த அறக்கட்டளையின் அறங்காவலர்கள், மத்திய துணை ராணுவப் படைகளின் அதிகாரிகள், ஏராளமான மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும்…
Read more