டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையத்திற்கு 5 உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.!!
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்திற்கு 5 உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி சிவனருள், முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஆர் சரவணகுமார், சென்னையை சேர்ந்த மருத்துவர் ஏ.தவமணி, திருவல்லிக்கேணியை சேர்ந்த உஷா சுகுமார்,…
Read more