“தலைவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்”…. இபிஎஸ்-ஐ விமர்சித்த அண்ணாமலையை மறைமுகமாக சாடிய தமிழிசை…!!!

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். அதில் ”…

Read more

Other Story