மீண்டும் மீண்டும் வெளிப்படும் தமிழரின் கலை நுட்பம்..! விருதுநகரில் அரிய வகை பொருள்..!
தமிழகத்தின் தொன்மையான நாகரிகத்தைப் பறைசாற்றும் வகையில், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில் அபூர்வமான கண்டுபிடிப்பு ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அது, அலங்கரிக்கப்பட்ட முழுமையான சங்கு வளையல்! பண்டைய கால மக்கள் சங்குகளை புனிதமான பொருளாகக் கருதி…
Read more