ராஞ்சி கோப்பை தொடர்… கேப்டன் சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணி அறிவிப்பு…
2024-25 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சாய் கிஷோர் கேப்டனாகவும், என். ஜெகதீசன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். வருகிற 11-ம் தேதி தொடங்கும் இந்த தொடரில், தமிழக அணி குரூப் டி-யில்…
Read more