இன்றுடன் கால அவகாசம் நிறைவு… தமிழகம் முழுவதும் நாளை முதல் தடை…. அரசு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் அதற்கான கால அவகாசம் ஜூன் 17 இன்றுடன் நிறைவடைகிறது. இதற்காக பேருந்து உரிமையாளர்களுக்கு நான்கு முறை அவகாசம் வழங்கியபோதிலும் 547 ஆம்னி பேருந்துகள்…

Read more

Other Story