வித்தியாச வித்தியாசமா ஏமாத்துறாங்க… இனி இப்படியும் விழிப்புணர்வு…. மத்திய அரசு புதிய ஐடியா….!!
நம் நாட்டில் எந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி பெறுகிறதோ அதை போன்று தொழில்நுட்பத்தை வைத்து மோசடி செய்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள். பல வழிகளில் ஏமாற்றுக்காரர்கள் ஆன்லைனில் மோசடி செய்து விடுகிறார்கள். அரசும் தொடர்ந்து மக்களை விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்து…
Read more