ரோகினி திரையரங்கின் வெளியே ‘லியோ’ ட்ரெய்லர் வெளியிட எந்த அனுமதியும் கோரவில்லை : ஐகோர்ட்டில் போலீஸ் விளக்கம்.!!

ரோகினி திரை அரங்கத்தில் வெளியே ட்ரெய்லர் வெளியிட எந்த அனுமதியும் கோரவில்லை என்று ஐகோர்ட்டில் போலீஸ் விளக்கமளித்துள்ளது. சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்துவதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு…

Read more

Other Story