“இன்று ஓய்வு பெறும் வாணியம்பாடி டிஎஸ்பி”… திடீரென சஸ்பெண்ட் செய்து உத்தரவு… பணி ஓய்வு நாளில் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்..?
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சரக டிஎஸ்பி ஆக பணிபுரிபவர் விஜயகுமார். இவர் மீது துறை ரீதியாக பல்வேறு புகார்கள் வந்ததாக கூறப்படும் நிலையில் இன்று அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்நிலையில் இன்று டிஎஸ்பி விஜயகுமார் அதாவது ஜூன்…
Read more