டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கடந்த வருடம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்வு நடந்து முடிந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்தது.…
Read more