“சொகுசு கார் விபத்தில் 2 ஐடி ஊழியர்கள் பலியான விவகாரம்”…. கடும் எதிர்ப்பால் சிறுவனின் ஜாமீன் ரத்து…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 17 வயது சிறுவன் ஒருவன் குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில் இரு ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவனுக்கு…

Read more

Other Story