“நாட்டில் வரதட்சணை மரணங்கள் மிகப் பெரிய கவலையாக இருக்கிறது”.. இந்த வழக்கில் ஜாமீன் வழங்குவது என்பது.. உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்து..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு தம்பதிக்கு திருமணம் முடிந்த நிலையில் இரண்டு வருடத்தில் அந்த மனைவி தற்கொலை செய்து இறந்து போனார். அவர்கள் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதால் தான் அந்தப் பெண் இறந்துவிட்டதாக அவர்களுடைய குடும்பத்தினர் கடந்த வருடம் புகார்…

Read more

Breaking: மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.‌.!!!

சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணு என்பவரால் பெரும் சர்ச்சை வெடித்தது. அதன்பிறகு அவர் பள்ளியில் சொற்பொழிவு நடத்தும் போது பாவ புண்ணியம் குறித்து பேசியதோடு முன் ஜென்மம் குறித்தும் பேசினார். அதோடு…

Read more

ஜாமீனில் வெளியே வந்த… எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு கொலை மிரட்டல்… ஆதரவாளர் மீது சரமாரி தாக்குதல்..!!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய ஆதரவாளர் பிரவீன் ஆகிய இருவரும் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாமீனில் விடுதலையான இருவரும் தினமும் இரண்டு முறை கரூர் சிபிசிஐடி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். இது தொடர்ந்து நேற்று…

Read more

Other Story