“திருமணமான பெண்கள் மாமனார் மாமியாரை மதிக்க கற்றுக் கொள்ளணும்”… சௌமியா அன்புமணி அறிவுரை..!!!
கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பகுதியில் பாமக பிரமுகர் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சௌமியா அன்புமணி கலந்து கொண்ட நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் மணமக்களை வாழ்த்திய சௌமியா அன்புமணி அங்கிருந்தவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது,…
Read more