ஓடும் ரயிலில் கழன்ற ரயில் பெட்டிகள்… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்… நள்ளிரவில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!

ராமேஸ்வரத்திலிருந்து இரவு சென்னைக்கு புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவு 1.30 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் அருகே வந்தது. 23 ரயில் பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் கடைசி 3 பெட்டிகள் மட்டும் திடீரெனகழன்று ஓடியது. இதை பார்த்து அதிர்ச்சி…

Read more

Other Story