குஜராத் வன்முறை குறித்த ஆவணப்படம்…. வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட கருத்து…!!!

குஜராத் மாநில வன்முறை தொடர்பான ஆவணப்படம் குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகையினுடைய செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரியாக இருந்த சமயத்தில், கடந்த 2002 ஆம் வருடத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. அதில்…

Read more

Other Story