செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சிக்கல்…. வலைவீசி தேடும் அமலாக்கத்துறை…!!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு நான்கு முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் அவர் ஆஜராகாததால் அவரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் அசோக்குமாரை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் 40 பேர்…
Read more