“15,000 கேட்டாங்க… 10,000ல ஓகே சொன்னாங்க”… பட்டா ஏறணும்னா லஞ்சம் கட்டணமா? தாசில்தார்-ஐ சிக்கவைத்த லஞ்ச ஒழிப்பு போலீசார்..!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கோயில்பத்து தாடாளன்கோயில் பகுதியைச் சேர்ந்த அலெக்சாண்டர் (59) என்பவர், தனது தாயின் பெயரில் உள்ள நிலத்தை நத்தம் பட்டா கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என விரும்பினார். இதற்காக, அவர் சீர்காழி தாலுகா அலுவலகத்தில் உள்ள…

Read more

Other Story