செங்கோட்டை-தாம்பரம் எக்ஸ்பிரஸ் விழுப்புரம் வரை மட்டுமே இயங்கும்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை தாம்பரம் இடையே இன்டர் லாக் சிக்னல் பணிகள் நடைபெறுவதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் பகுதி தூரம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், செங்கோட்டை, தென்காசி, சேரன்மாதேவி…

Read more

Other Story