ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: சுயேச்சை வேட்பாளர்களுக்கு 191 சின்னங்கள் ஒதுக்கீடு…. தேர்தல் ஆணையம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் நாளை வேட்பு மனு தாக்கலை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள். நாளை பிற்பகல் 3 மணி அளவில் வேட்பு மனு…

Read more

Other Story