“அடிக்கடி செல்போனில் நண்பர்களுடன் பேசிய சிறுமி”… கண்டித்த பெற்றோர்.. உடனே மாடிக்கு சென்று… ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை… அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை அருகே முழுக்கோடு பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த மாணவி 11ஆம் வகுப்பு முடித்த நிலையில் 12ஆம் வகுப்பு செல்ல இருந்தார். இவர் அடிக்கடி செல்போனில் நண்பர்களுடன் பேசியதாக கூறப்படுகிறது.…

Read more

Other Story