நெல்லையில் டிசம்பர் 30ஆம் தேதி சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்.!!

நெல்லையில் டிசம்பர் 30ஆம் தேதி 8 வட்டாட்சியர் அலுவலகங்களில் சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழையால் சான்றிதழ்களை இழந்தவர்கள் சிறப்பு முகாமில் பங்கேற்று பதிவு செய்து பயன்பெறலாம். பிறப்பு, இறப்பு சான்று, ஜாதி சான்று உள்ளிட்டவற்றை இழந்தவர்கள்…

Read more

Other Story