நான் தூங்கிட்டு தான் இருந்தேன்… திடீர்னு வந்து சரமாரியாக என்னை அடிச்சிட்டாங்க… அப்படி என்னதான் நடந்துச்சு..!!

வடக்கு டில்லியில் மாடல் டவுன் பகுதியில் நடந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் சமீபத்தில் இணையத்தில் வைரலானது. இந்த சம்பவத்தில் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நபரை மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்கியது. பைக் ஒன்றில் இருவர் அமர்ந்திருந்தபோது, மற்றொருவர் தூங்கிக் கொண்டிருந்த…

Read more

Other Story