மீண்டும் அரசு ஊழியர்களுக்கான சரண் விடுப்பு திட்டம்?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு….!!!!

தமிழகத்தில் சென்ற 2020-ம் வருடம் பரவிய கொரோனா தொற்று காலத்தில் அரசுக்கு ஏற்பட்ட நிதிச்சுமை காரணமாக ஓய்வுபெறும் ஊழியர்களின் பண பலன் நிறுத்திவைக்கப்பட்டு ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டது. இதையடுத்து ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. அரசு ஊழியர்கள் ஒரு…

Read more

Other Story