திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இவர்களை மட்டுமே பணியமர்த்த நடவடிக்கை… ஆந்திரா முதலமைச்சர் திட்டவட்டம்..!!

ஆந்திர மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, தனது பேரன் தேவான்ஷின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், கோயிலில் நடைபெறும் அன்னதான திட்டத்துக்காக ரூ.44 லட்சம் நன்கொடையாக வழங்கினார். அன்னதானத்தின் போது,…

Read more

சந்திரபாபு முதல்வராக வேண்டி நாக்கை அறுத்துக்கொண்டு நபர்…. பெரும் பரபரப்பு…!!

ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு வெற்றி பெற வேண்டும் என வேண்டிக் கொண்டு நபர் ஒருவர் தனது நாக்கை அறுத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டம் பஞ்சாரா ஹில்ஸ் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்த செவ்வாலா மகேஷ் என்பவர்…

Read more

Other Story