ஆற்றில் குளித்த சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!

கேரளாவின் மலப்புரம் வெங்கராவில் ஆற்றில் குளிக்கச் சென்ற சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் வெங்கரை வெட்டுத்தை சேர்ந்த அஜ்மலா (21) மற்றும் அவருடைய சகோதரி புஷ்பா (27) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு வந்த இவர்கள் ஆற்றில்…

Read more

Other Story