கொசுபத்தியால் வந்த வினை…. 2 சிறுவர்கள் உயிரிழப்பு…. கதறும் பெற்றோர்….!!
உத்தர் பிரதேஷ் மாநிலம் காசியபத் பகுதியை சேர்ந்தவர் நீரஜ். இவருக்கு அருண் மற்றும் வன்ஸ் இரண்டு மகன்கள் இருந்தனர். சம்பவத்தன்று இரவு 1 மணி அளவில் சிறுவர்கள் இருவரும் தங்கள் அறையில் கொசுபத்தியை கொளுத்தி வைத்துவிட்டு உறங்கியுள்ளனர். இரவு 2:30 மணி…
Read more