“எனது இதயம் நொறுங்கிவிட்டது..!. நடிகர் சூர்யா வேதனை

கேரள மாநிலத்தில்  தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும்  3 பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.  இதனால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் நிலச்சரிவினால் ஏராளமான வீடுகள் மண்ணில் புதையுண்டது. இந்நிலையில்…

Read more

“நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்” – நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த  நிலச்சரிவில் 270 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த பகுதியில் மீட்பு பணிகள்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…

Read more

BREAKING: கேரளாவில் பயங்கர நிலச்சரிவு…. 8 பேர் பலி…. 500 குடும்பங்கள் சிக்கித் தவிப்பு… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

கேரள மாநிலத்தில் சமீப காலமாக கன மழை பெய்து வரும் நிலையில் வயநாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. அந்தப் பகுதியில் தொடர் கனமழையின் காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக இந்த பகுதியில் மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில்…

Read more

ஊருக்குள் உலா வரும் காட்டு விலங்குகள்…. பக்கா பிளான் போட்ட அதிகாரிகள்…. நிம்மதியில் பொதுமக்கள்…!!

கேரள மாநிலம் வயநாட்டில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியை சுற்றி ஏராளமா பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் அடிக்கடி வன  விலங்குகள் நடமாட்டம் இருக்கிறது. இந்த வன விலங்குகளால் பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவமும் அரங்கேறிய வருகிறது. இதனால் வன…

Read more

“எம்பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்”… வயநாட்டில் இன்று கருப்பு நாள்… காங்கிரஸ் அறிவிப்பு…!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற மக்களவை செயலகம் ராகுல் காந்தியை எம்பி பதவியில்…

Read more

Other Story