பரிதாபம்..! களத்திலேயே வலிப்பு வந்து உயிரிழந்த குத்துச்சண்டை வீரர்… நைஜீரியாவில் அதிர்ச்சி..!!

நைஜீரிய வீரர் குத்துச்சண்டை போட்டியில் வலிப்பு வந்து மயங்கி ஆடுகளத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆப்ரிக்க நாடான கானாவில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் ம்பங்க் என்பவரை நைஜீரிய வீரர் கேப்ரியல் எதிர்கொண்டுள்ளார். இந்த மோதலின்போது மூன்றாவது…

Read more

Other Story