ச்சீ.. கேக்குல என்ன இப்படி ஸ்மெல் வருது?…. கெட்டுப் போனதை விற்பனை செய்த உரிமையாளரின் வாயில் கேக்கை திணித்த பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. அங்கு குணசேகரன் என்பவர் பேக்கரி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அவரது மனைவி தனலட்சுமி பேக்கரியை கண்காணித்து வருகிறார். அந்த பேக்கிரியில் கெட்டுப் போன கேக் விற்பனை செய்யப்பட்டதாக…

Read more

Other Story