ஆஹா…!! “இன்று சுப முகூர்த்த நாள்”… தமிழகம் முழுவதும் இந்த அலுவலகங்களில் கூடுதலாக… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் மார்ச் மாதம் மட்டும் அனைத்து சனிக்கிழமைகளும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு சுப முகூர்த்த நாள் போன்ற விசேஷ தினங்களில் ஏராளமான மக்கள் பத்திரப்பதிவு செய்ய விரும்புவார்கள். அதோடு சுப முகூர்த்த…
Read more