தமிழகத்தில் புதிதாக பொறுப்பு ஏற்கும் கலெக்டர்களுக்கு… இறையன்பு போட்ட அதிரடி உத்தரவு…!!!!

தலைமை  செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, புதிதாக பொறுப்பேற்று இருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்தப் பணியில் நீங்கள் ஆற்றும் அரும்பணியே வாழ்நாள் முழுவதும் அசைபோட்டு மகிழ்ச்சியடைவீர்கள் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். அதேபோல் மாவட்ட அளவில் அரசாங்கமாக…

Read more

Other Story