மகா சிவராத்திரி தரிசனத்திற்காக…. தமிழகத்திற்கு வரும் குடியரசுத் தலைவர்…. பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்….!!!!
மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் வரக்கூடிய சிவராத்திரியை நாம் அனைவரும் மகா சிவராத்திரி என்று அழைக்கிறோம். அதன்படி பார்க்கும்போது இந்த வருடம் மகா சிவராத்திரியானது பிப்ரவரி மாதம் 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி…
Read more