“2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து”… 40 பயணிகள் உடல் கருகி உயிரிழப்பு.. 30 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டின் மோசி நகர் பகுதியில் கடந்த சனிக்கிழமை பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் தங்கொ நகரில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 50க்கும் மேற்பட்ட நபர்கள் அந்த சொகுசு பேருந்தில் இருந்தனர்.…

Read more

Other Story