“தோளில் சுமந்து சென்று உயிரை காத்தது காஷ்மீர் மக்கள்தான்”… கொஞ்சம் அதை நினைத்து பாருங்க… மெகபூபா முஃப்தி வேண்டுகோள்..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்தியா…

Read more

“ரத்தத்தை கொடுத்து காப்பாற்றியது முஸ்லிம்கள் தான்”… அவங்கள பத்தி யாருமே பேசல… நாங்க பயங்கரவாதிகள் அல்ல… மெகபூபா முப்தி காட்டம்..!!!!

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலக தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த தாக்குதலுக்கு…

Read more

Other Story