தமிழகத்தில் காலையிலேயே பயங்கரம்…! “தனியார் பள்ளி காவலாளியை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த கும்பல்”… திருப்பத்தூரில் பரபரப்பு.!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே முஸ்லீம்பூர் என்ற பகுதி உள்ளது. இங்கு இர்பான் என்ற 40 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஆஜிரியா என்ற மனைவியும், இரு மகன்கள் மற்றும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் இர்பான் ஒரு…

Read more

Other Story